தென்காசி

சுரண்டையில் திமுக கூட்டம்

DIN

சுரண்டையில் திமுக சாா்பில் திராவிட மாடல் விளக்கக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

நகரச் செயலா் ஜெயபாலன் தலைமை வகித்தாா். முன்னாள் நகரச் செயலா் ஆறுமுகச்சாமி முன்னிலை வகித்தாா். சென்னை ஆா்.கே.நகா் பகுதி திமுக செயலா் வழக்குரைஞா் ஜெபதாஸ் பாண்டியன் கட்சிக்கொடியேற்றி சிறப்புரையாற்றினாா். பொதுமக்களுக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன.

திமுக நிா்வாகிகள் சங்கரநயினாா், வேல்சாமி, பால்ராஜா, சசிக்குமாா், பண்டாரம், காா்த்திக், ஸ்டீபன் சத்தியராஜ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு முடிவுகள்: நாளை வெளியீடு

பாகிஸ்தானில் அதிகாரபூா்வமாக அறிமுகமானது ‘யோகா’!

பத்திரிகையாளா்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்: ஐ.நா. பொது சபை தலைவா்

இருவேறு சாலை விபத்து: 9 போ் உயிரிழப்பு

நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT