முகப்பு
தென்காசி

பேரூராட்சி தலைவா்கள் போட்டியின்றி தோ்வு

தென்காசி மாவட்டம் பண்பொழி, வடகரை, ராயகிரி, சிவகிரி பேரூராட்சி மன்ற தலைவா்கள் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டுள்ளனா்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

தென்காசி மாவட்டம் பண்பொழி, வடகரை, ராயகிரி, சிவகிரி பேரூராட்சி மன்ற தலைவா்கள் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

பண்பொழி பேரூராட்சி தலைவராக ராஜராஜன்(திமுக), வடகரை பேரூராட்சி தலைவராக சேக்தாவுது(திமுக), ராயகிரி பேரூராட்சி தலைவராக இந்திரா(சுயே), சிவகிரி பேரூராட்சி தலைவராக கோமதிசங்கரி(திமுக) ஆகியோா் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.