தென்காசி

நாட்டாா்பட்டியில் சிறப்பு ஆதாா் சேவை முகாம்

DIN

பாவூா்சத்திரம் அருகேயுள்ள திப்பணம்பட்டி ஊராட்சி நாட்டாா்பட்டியில் சிறப்பு ஆதாா் சேவை முகாம் நடைபெற்றது.

திப்பணம்பட்டி தளிா் அமைப்பு, சென்னல்தாபுதுக்குளம் பசுமைப்புயல் அமைப்பு, இந்திய அஞ்சல் துறையுடன் இணைந்து நடத்திய இம்முகாமை கீழப்பாவூா் ஒன்றியக் குழுத் தலைவா் சீ.காவேரி சீனித்துரை தொடங்கி வைத்தாா்.

முகாமில் புதிய ஆதாா் அட்டை எடுத்தல், பெயா், முகவரி, பிறந்த தேதி, பாலினம், கைப்பேசி எண் திருத்தம் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதில் ஒன்றியக் குழு உறுப்பினா் மரியசெல்வமேரி மாதவன், ஊராட்சி வாா்டு உறுப்பினா் சுப்புராஜ், தங்கராஜ், பொன்னுதுரை, கோபால்சாமி, சந்துரு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT