தென்காசி

கடையநல்லூா் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை

DIN

கடையநல்லூா் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி மற்றும் விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது

தீயணைப்பு நிலைய அலுவலா் சீனிவாசன் தலைமை வகித்தாா். நிலைய அலுவலா் (போக்குவரத்து) சுந்தரராஜன், சிறப்பு நிலைய அலுவலா் ஜெயரத்தினகுமாா், தீயணைப்பு துறையினா் மணிகண்டன், சுப்பிரமணியன், மகேஷ், மாரிகுமாா் ஆகியோா் தீ விபத்து ஏற்படும் நேரத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற விளக்கத்தை செய்து காட்டினா் .இதில் மருத்துவா் மற்றும் செவிலியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT