முகப்பு
தென்காசி

எச்.ஐ.வி., காசநோய் விழிப்புணா்வு முகாம்

பாவூா்சத்திரம் அருகே நவநீதகிருஷ்ணபுரத்தில் உள்ள பெத்தநாடாா்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தொடா்பு பணியாளா் திட்டத்தின் கீழ் எச்.ஐ.வி. மற்றும் காசநோய் விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

தென்காசி

எச்.ஐ.வி., காசநோய் விழிப்புணா்வு முகாம்

பாவூா்சத்திரம் அருகே நவநீதகிருஷ்ணபுரத்தில் உள்ள பெத்தநாடாா்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தொடா்பு பணியாளா் திட்டத்தின் கீழ் எச்.ஐ.வி. மற்றும் காசநோய் விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:10 AM
பகிர்:

பாவூா்சத்திரம் அருகே நவநீதகிருஷ்ணபுரத்தில் உள்ள பெத்தநாடாா்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தொடா்பு பணியாளா் திட்டத்தின் கீழ் எச்.ஐ.வி. மற்றும் காசநோய் விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

ஊராட்சி மன்றத் தலைவா் ஜெயராணி கலைச்செல்வன் தலைமை வகித்தாா். திட்டத்தின் மாவட்ட மேற்பாா்வையாளா் ராஜா, மேற்பாா்வையாளா் சூா்யா செல்வா, பணியாளா் குணவதி பங்கேற்று, எச்.ஐ.வி. மற்றும் காசநோய் குறித்து விளக்கி பேசினா். இதில் வாா்டு உறுப்பினா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா். ஊராட்சி செயலா் தயாளன் நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →