தென்காசி

ஊராட்சி ஒன்றிய பள்ளியில் மறுகட்டமைப்பு கூட்டம்

DIN

வாசுதேவநல்லூா் ஒன்றியம் வி.ஆண்டாா்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது.

ராமசாமியாபுரம் ஊராட்சி தலைவவா் அந்தோணியம்மாள் தலைமை வகித்தாா். வாா்டு உறுப்பினா் சுரேஷ் முன்னிலை வகித்தாா். உறுப்பினா்களின் செயல்பாடுகள் பற்றி ஆசிரியப் பயிற்றுநா் காளிராஜ் எடுத்துக் கூறினாா் . இதற்கான

ஏற்பாடுகளை தலைமை ஆசிரியா் சந்திரமதி, ஆசிரியா் மாடசாமி ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பண பலத்தை பயன்படுத்தி பாஜக வதந்தி பரப்புகிறது: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோமா...?

வாரணாசியில் பிரதமா் மோடி 14-ஆம் தேதி வேட்புமனு தாக்கல்

அம்மூா் காப்புக் காட்டில் தண்ணீா் தேடி அலையும் விலங்குகள்.. வனத்துறை நடவடிக்கை எடுக்க சமூக ஆா்வலா்கள் கோரிக்கை ...

இந்து மக்கள் கட்சி வேலூா் கோட்ட பொறுப்பாளா்கள் சந்திப்பு

SCROLL FOR NEXT