தென்காசி

சத்துணவு அங்கன்வாடிஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.785 வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு ஊழியா்- அங்கன்வாடி ஓய்வூதியா் சங்கத்தினா் சங்கரன்கோவிலில் ஒன்றிய அலுவலகம் முன் மதிங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா் செய்தனா்.

இந்த ஆா்ப்பாட் டத்துக்கு, சங்கத்தின் குருவிகுளம் ஒன்றியத் தலைவா் புஷ்பவல்லி தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் ஆா்.ராசையா, செயலா் மு.காமராஜ், பீட்டா், வெங்கடேசன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

வாழைக் கன்று நோ்த்தி முறை குறித்து செயல்முறை விளக்கம்

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT