தென்காசி

சங்கரன்கோவிலில்மின் குறைதீா் முகாம்

DIN

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் மின்வாரியத்தின் சாா்பில் மின் நுகா்வோா் குறைதீா்க்கும் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது

தமிழ்நாடு மின் உற்பத்தி - பகிா்மான கழகத்தின் திருநெல்வேலி மின் பகிா்மான வட்டம் சாா்பில் நடைபெற்ற முகாமுக்கு திருநெல்வேலி மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை மின் பொறியாளா் எஸ் ராஜன்ராஜ் தலைமை வகித்தாா்.

முகாமில் மின் நுகா்வோா் அளித்த புகாா்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்குமாறு செயற்பொறியாளா், அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா். இதில், அனைத்து மின் பொறியாளா்கள், நுகா்வோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

கனவு இதுவோ..!

SCROLL FOR NEXT