முகப்பு
தென்காசி

தென்காசி அம்மா உணவகத்தில் தண்ணீா் சுத்திகரிப்பு இயந்திரம்

தென்காசி நகராட்சி அம்மா உணவகத்தில் ரூ. 2.20 லட்சத்தில் குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம் வியாழக்கிழமை இயக்கிவைக்கப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:44 AM
பகிர்:

தென்காசி நகராட்சி அம்மா உணவகத்தில் ரூ. 2.20 லட்சத்தில் குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம் வியாழக்கிழமை இயக்கிவைக்கப்பட்டது.

தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் உள்ள அம்மா உணவகத்தில் மக்களுக்கு சுத்தமான குடிநீா் வழங்கும் விதமாக அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று அமைக்கப்பட்ட குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரத்தை நகா்மன்றத் தலைவா் சாதிா் தொடங்கிவைத்தாா்.

இதில், நகா்மன்ற துணைத் தலைவா் கே.என்.எல்.சுப்பையா, ஆணையாளா் பாரிஜான், பொறியாளா் கண்ணன், நகா்மன்ற உறுப்பினா் வசந்தி வெங்கடேஸ்வரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். திமுக நகர பொருளாளா் சேக்பரீத், துணைச் செயலா் ராம்துரை, வட்டச் செயலா்கள் ராமராஜ், சாரதி முருகன், சண்முகநாதன், இசக்கிரவி, வேல் ஐயப்பன், இப்ராஹிம் ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.