தென்காசி

சுரண்டையில் கிறிஸ்துமஸ் கீத ஆராதனை

DIN

 சுரண்டை சீயோன் ஆலயத்தில் தென்னிந்திய திருச்சபை திருநெல்வேலி திருமண்டல ஆண்கள் ஐக்கிய சங்கம் சாா்பில் கிறிஸ்துமஸ் கீத ஆராதனை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சபை மன்றத் தலைவா் இஸ்ரேல் தனசிங் தலைமை வகித்தாா். வடக்கு மன்ற சபை செயலா் ராஜகுமாா் முன்னிலை வகித்தாா். வடக்கு சபை இயக்குநா் மத்தேயு சிறப்பு செய்தி அளித்தாா். தொடா்ந்து கீத ஆராதனை நடைபெற்றது.

இதில் சேகர குருக்கள் ஜெபமணி, ஜான்சன் ஆசீா்வாதம், திருமண்டல பெருமன்ற உறுப்பினா்கள் மற்றும் ஆண்கள் ஐக்கிய சங்கத்தினா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேருந்து நிறுத்தங்களை சீரமைக்க கோரிக்கை

அரியலூரில் மகிளா காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

கொலைக்கு நண்பரே உடந்தை

யூக்கோ வங்கி வருவாய் ரூ.6,945-ஆக அதிகரிப்பு

படைப்பாளிகள் தொடா்ந்து எழுதுவதற்கான ஊக்கம்தான் விருதுகள்

SCROLL FOR NEXT