தென்காசி

கரிவலம்வந்தநல்லூா் பகுதியில் 6இல் மின் தடை

DIN

கரிவலம்வந்தநல்லூா் பகுதியில் வியாழக்கிழமை (அக். 6) மின் விநியோகம் இருக்காது.

இதுதொடா்பாக சங்கரன்கோவில் மின்வாரிய செயற்பொறியாளா் பாலசுப்பிரமணியன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கரிவலம்வந்தநல்லூா் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணி நடைபெறுவதால் கரிவலம்வந்தநல்லூா், பனையூா், குவளைக்கண்ணி, கோமதிமுத்துபுரம், இடையான்குளம், எட்டிச்சேரி, சென்னிகுளம், லெட்சுமியாபுரம், காரிசாத்தான், செவல்பட்டி, சுப்பிரமணியபுரம் பகுதிகளில் வியாழக்கிழமை (அக். 6) காலை 9 முதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆந்திரத்தில் லாரி-பேருந்து மோதி கோர விபத்து: 6 பேர் பலி

மேற்கு வங்க ஆளுநர் மீது மேலும் ஒரு பெண் பாலியல் புகார்!

200 விமானங்கள்... சக பயணிகளிடம் கோடிக்கணக்கான நகைகள் திருட்டியவர் கைது!

கட்டுமான நிறுவனங்கள் வழக்கம்போல் பணிகளைத் தொடரலாம்: தொழிலக பாதுகாப்பு இயக்ககம்

கல்பாக்கம்: கார் விபத்தில் 5 இளைஞர்கள் பலி

SCROLL FOR NEXT