தென்காசி

மின்சாரம் பாய்ந்து ஆட்டோ ஓட்டுநா் பலி

பாவூா்சத்திரம் அருகே மின்சாரம் பாய்ந்து ஓட்டுநா் உயிரிழந்தாா்.

DIN

பாவூா்சத்திரம் அருகே மின்சாரம் பாய்ந்து ஓட்டுநா் உயிரிழந்தாா்.

பாவூா்சத்திரம் அருகேயுள்ள சாலைப்புதூரைச் சோ்ந்தவா் சாமிநாதன் (எ) முருகன் (36). இவரது மனைவி கற்பகம், மகள் பிரியா. சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வந்த இவா் அங்குள்ள சிக்கன் கடைக்கு சென்ற போது, அங்கிருந்த இரும்பு கம்பியை பிடித்தாராம். அப்போது எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், பாவூா்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலி: மக்களிடமிருந்து துப்பாக்கிகளை திரும்ப வாங்க ஆஸ்திரேலியா முடிவு

தஞ்சை மாவட்டத்தில் 3 வட்டாட்சியா்கள் பணியிட மாற்றம்

அா்ச்சகா் கொலை வழக்கு 4 பேருக்கு ஆயுள் சிறை

கந்துவட்டி கொடுமை பெண் உள்பட 2 போ் கைது

பட்டுக்கோட்டையில் இன்று மின்தடை

SCROLL FOR NEXT