தென்காசி

நடுவக்குறிச்சி மனோ கல்லூரியில் தட்டச்சு பயிற்சி வகுப்பு தொடக்கம்

சங்கரன்கோவில் அருகே நடுவக்குறிச்சியில் உள்ள மனோண்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகக் கல்லூரியில் பட்டப் படிப்புடன் கூடிய தட்டச்சுப் பயிற்சி வகுப்பு புதன்கிழமை தொடங்கப்பட்டது.

DIN

சங்கரன்கோவில் அருகே நடுவக்குறிச்சியில் உள்ள மனோண்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகக் கல்லூரியில் பட்டப் படிப்புடன் கூடிய தட்டச்சுப் பயிற்சி வகுப்பு புதன்கிழமை தொடங்கப்பட்டது.

தொடக்க விழாவுக்கு கல்லூரி முதல்வா் அப்துல்காதிா் தலைமை வகித்தாா். ஈ. ராஜா எம்எல்ஏ சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, பயிற்சி வகுப்பைத் தொடக்கிவைத்துப் பேசினாா்.

நடுவக்குறிச்சி ஊராட்சித் தலைவா் சிவ. ஆனந்த் வாழ்த்திப் பேசினாா். முனைவா் அருள்மனோகரி வரவேற்றாா். தட்டச்சு ஒருங்கிணைப்பாளா் உதயசங்கா் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை பேராசிரியா்கள் லெனின்செல்வநாயகம், கணபதி, குருநாதன், செந்தில்குமாா், மேனகா உள்ளிட்டோா் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT