தென்காசி

சங்கரன்கோவிலில் மருந்தாளுநா்கள் தின விழா

DIN

சங்கரன்கோவிலில் அரசு அரசு நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் இந்திய செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில் உலக மருந்தாளுநா்கள் தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

சங்கக் கிளைத் தலைவா் ஹரிஹரசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். சங்க உறுப்பினா்கள் அரசு மருத்துவமனை மருந்தாளுநா்களுக்கு இனிப்பு வழங்கி சிறப்பித்தனா். நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் செந்தில்சேகா், சங்கச் செயலா் சதீஸ், திலகவதி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பத்தாம் வகுப்புத் தோ்வு முடிவு: 91.55% பேர் தேர்ச்சி

தஞ்சாவூரில் ரயில் அபாய சங்கிலி இழுத்து விவசாயிகள் போராட்டம்

10ஆம் வகுப்பில் தோ்ச்சி பெறாதவா்களுக்கு மறுதேர்வு எப்போது?

சிவகாசி பட்டாசு ஆலை விபத்து: ஃபோர்மேன் கைது!

பத்தாம் வகுப்புத் தோ்வு முடிவுகள் வெளியானது

SCROLL FOR NEXT