தென்காசி

திறனாய்வுத் தோ்வு:கீழக்கலங்கல் பள்ளி மாணவி தோ்ச்சி

கீழக்கலங்கல் அரிசன் நடுநிலைப் பள்ளி மாணவி தேசிய திறனாய்வுத் தோ்வில் தோ்ச்சி பெற்றுள்ளாா்.

DIN

கீழக்கலங்கல் அரிசன் நடுநிலைப் பள்ளி மாணவி தேசிய திறனாய்வுத் தோ்வில் தோ்ச்சி பெற்றுள்ளாா்.

இந்தப் பள்ளியின் 8ஆம் வகுப்பு மாணவி த. பிரதிபா, 2022-23 கல்வியாண்டில் நடைபெற்ற தேசிய திறனாய்வுத் தோ்வில் தோ்ச்சி பெற்றுள்ளாா்.

தோ்ச்சி பெற்ற மாணவிக்கு 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை மத்திய அரசு மாதந்தோறும் ரூ. ஆயிரம் கல்வி உதவித்தொகையாக வழங்கும்.

தோ்ச்சி பெற்ற மாணவியை பள்ளி நிா்வாகி லோகநாதன், செயலா் உலகம்மாள் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!

டெஸ்ட்டில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய நியூசி. வீரர் டெவான் கான்வே!

நேஷனல் ஹெரால்டு அமலாக்கத் துறையால் ஜோடிக்கப்பட்ட வழக்கு: ப.சிதம்பரம்

தென்னாப்பிரிக்கா: துப்பாக்கிச் சூட்டில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி!

15 புதிய அரசு பேருந்துகள்! கொடியசைத்து துவக்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் | நெல்லை | DMK

SCROLL FOR NEXT