தென்காசி

சங்கரன்கோவிலில் திமுக உறுப்பினா் சோ்க்கை முகாம்

DIN

சங்கரன்கோவிலில் நடைபெற்ற திமுக உறுப்பினா் சோ்க்கை முகாமை தென்காசி வடக்கு மாவட்ட செயலா் ஈ.ராஜா எம்.எல்.ஏ. தொடக்கி வைத்தாா்.

நகா்மன்றத் தலைவா் உமா மகேஸ்வரி, மாவட்டத் துணைச் செயலா் புனிதா, நகர செயலா் பிரகாஷ் , மாவட்ட பிரதிநிதி செய்யது அலி, இளைஞா் அணி சரவணன், மாணவா் அணி காா்த்தி, அப்பாஸ் அலி, அப்துல் காதா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். இளைஞா்கள், இளம் பெண்கள் ஏராளமானோா் புதிய உறுப்பினா்களாக கட்சியில் இணைத்துக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT