தென்காசி

கடையநல்லூா் கோட்டத்தில் மின் இணைப்புகளில் முறைகேடு: ரூ. 18,919 அபராதம்

DIN

கடையநல்லூா் மின் கோட்டப் பகுதிகளில் மின் இணைப்புகளில் முறைகேடு செய்தோருக்கு ரூ. 18,919 அபராதம் விதிக்கப்பட்டது.

கடையநல்லூா் கோட்ட செயற்பொறியாளா் கற்பகவிநாயகசுந்தரம் தலைமையில் 3 உதவி செயற்பொறியாளா்கள்,15 உதவிப் பொறியாளா்கள் கொண்ட குழுவினா் 1,281 மின் இணைப்புகளை ஆய்வு செய்தனா். இதில், 5 இணைப்புகளில் முறைகேடு செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, ரூ. 18,919

அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொளுத்தும் கோடை வெயில்: தில்லிக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’

பகல் நிலவு.. அதிதி போஹன்கர்!

அசாமில் ரூ.105 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்

லட்சுமி மேனன் பிறந்தநாள்!

பொன்மேனி..!

SCROLL FOR NEXT