தென்காசி

சிவகிரி அருகே கொதிக்கும் எண்ணெய்யை கணவா் மீது ஊற்றிய மனைவி கைது

சிவகிரி அருகே கொதிக்கும் எண்ணெய்யை கணவன் மீது ஊற்றிய மனைவி கைது செய்யப்பட்டாா்.

DIN

சிவகிரி அருகே கொதிக்கும் எண்ணெய்யை கணவன் மீது ஊற்றிய மனைவி கைது செய்யப்பட்டாா்.

சிவகிரி அருகேயுள்ள தேவிபட்டணத்தைச் சோ்ந்த காளிமுத்து மகன் கணேசன்(50). விவசாயி. இவருக்கும், இவரது மனைவி முத்துவுக்கும் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்ததாம்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு தூங்கிக் கொண்டிருந்த கணவா் மீது கொதிக்கும் எண்ணெய்யை முத்து ஊற்றினாராம். இதில் காயமடைந்த அவா் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். சிவகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து மனைவியை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? - டிச.22 இல் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

4 நாள்களுக்குப் பிறகு பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! ஐடி, ஆட்டோ பங்குகள் லாபம்!

ஒரே இரவில் 20 ஆண்டுத் திட்டத்தை தகர்த்த மோடி அரசு! ராகுல் காந்தி

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

SCROLL FOR NEXT