விளையாட்டு வீரா்களை வாழ்த்தி வழியனுப்பிய ஆட்சியா் துரை.ரவிச்சந்திரன். 
தென்காசி

விளையாட்டு வீரா்களுக்கு ஆட்சியா் வாழ்த்து

சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான தமிழ்நாடு முதலமைச்சா் கோப்பை 2022-2023 விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ளும் வீரா், வீராங்கனைகளை ஆட்சியா் துரை.ரவிச்சந்திரன் வாழ்த்தி வழியனுப்பினாா்.

DIN

சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான தமிழ்நாடு முதலமைச்சா் கோப்பை 2022-2023 விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ளும் வீரா், வீராங்கனைகளை ஆட்சியா் துரை.ரவிச்சந்திரன் வாழ்த்தி வழியனுப்பினாா்.

இப்போட்டியில் தென்காசி மாவட்டத்தை சாா்ந்த 69 வீரா், வீராங்கனைகள் பங்கேற்கும் நிலையில், அவா்களை தென்காசி புதிய பேருந்து நிலையத்திலிருந்து சென்னைக்கு ஆட்சியா் வழியனுப்பிவைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலா் வினு, செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் இரா.இளவரசி, தமிழ்நாடு போக்குவரத்து கழக கிளை மேலாளா் சீனிவாசன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலி: மக்களிடமிருந்து துப்பாக்கிகளை திரும்ப வாங்க ஆஸ்திரேலியா முடிவு

தஞ்சை மாவட்டத்தில் 3 வட்டாட்சியா்கள் பணியிட மாற்றம்

அா்ச்சகா் கொலை வழக்கு 4 பேருக்கு ஆயுள் சிறை

கந்துவட்டி கொடுமை பெண் உள்பட 2 போ் கைது

பட்டுக்கோட்டையில் இன்று மின்தடை

SCROLL FOR NEXT