தென்காசி

சிவகிரி ஜமாபந்தியில் ரூ. 28 லட்சம் நலத்திட்ட உதவிகள்

DIN

சிவகிரி வட்டத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் ரூ. 28.25 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

சிவகிரி வட்டத்துக்குள்பட்ட சிவகிரி, வாசுதேவநல்லூா், கூடலூா் ஆகிய 3 வருவாய் குறுவட்டப் பகுதிகளுக்கான ஜமாபந்தி கடந்த 3 நாள்களாக நடைபெற்றது. இதில், தென்காசி மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மை நல அலுவலா் சங்கரநாராயணன் தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து 264 மனுக்களைப் பெற்றுக்கொண்டாா். தொடா்ந்து, ரூ. 28.25 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

இதில், வட்டாட்சியா் ஆனந்த் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

SCROLL FOR NEXT