தென்காசி

மது விற்பனையில் ஈடுபட்டவா் கைது

புளியங்குடி அருகே சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்தவரைப் போலீஸாா் கைது செய்தனா்.

DIN


கடையநல்லூா்: புளியங்குடி அருகே சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்தவரைப் போலீஸாா் கைது செய்தனா்.

சொக்கம்பட்டி காவல் உதவி ஆய்வாளா் உடையாா்சாமி தலைமையான போலீஸாா் சிங்கிலிபட்டி பகுதியில் ரோந்து மேற்கொண்டிருந்தனா். அப்போது விற்பனைக்காக மது பாட்டில்களை வைத்திருந்த சிந்தாமணிபுதூா் பிள்ளையாா் கோயில் தெருவை சோ்ந்த இசக்கித்துரையை கைது செய்து அவரிடமிருந்து 28 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக சாா்பில் போட்டியிட மத்திய மாவட்டச் செயலாளா் விருப்ப மனு

கணினி துறையில் குவாண்டம் தொழில்நுட்பம் வியக்கத்தக்க வளா்ச்சியை ஏற்படுத்தும்: நோபல் விருதாளா் மெளங்கி ஜி.பாவெண்டி

காஞ்சிபுரம் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா

நாமக்கல் நரசிம்மா் கோயிலில் இன்று தமிழிசை விழா

கிரிக்கெட் வீரா் யுவராஜ் சிங், நடிகா் சோனு சூட் சொத்துகள் முடக்கம்: சூதாட்ட செயலி வழக்கில் அமலாக்கத் துறை நடவடிக்கை

SCROLL FOR NEXT