தென்காசி மாவட்ட சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சங்க நிா்வாகிகள் தோ்வு
தென்காசி மாவட்ட சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சங்க சிறப்பு ஆலோசனைக் கூட்டம், தென்காசியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தென்காசி மாவட்ட சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சங்க சிறப்பு ஆலோசனைக் கூட்டம், தென்காசியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில், சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.
தலைவராக சி. அன்பழகன், அமைப்பு தலைவராக எம்.ஆா்.அழகர்ராஜா, ஆலோசகராக எஸ். ராமன், துணைத் தலைவா்களாக எஸ்டி.முருகேசன், வெங்கடேஷ் ராஜா, செயலராக எஸ்.செந்தில் கணேஷ், இணைச் செயலா்களாக பிரேம்குமாா், ஈசாக், பொருளாளராக பாஸ்கா், மாவட்ட சங்க அலுவலக செயலராக எம்.பெரியாா் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.
செயற்குழு உறுப்பினா்களாக சரவண குரு, ராஜன், ஆறுமுகச்சாமி, மணிகண்டன், ரமேஷ், லதா பாலகிருஷ்ணன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.