முகப்பு
தென்காசி

தென்காசியில் சமபந்தி விருந்து

தென்காசி நகராட்சியில் சமாதான சமூகசேவை அமைப்பின் சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கு பாராட்டு விழா மற்றும் சமபந்தி நடைபெற்றது.

Updated On : 26 டிசம்பர், 2024 at 12:25 AM
சமபந்தி விருந்தை தொடங்கி வைத்தாா் நகா்மன்றத் தலைவா் ஆா். சாதிா்.
பகிர்:

தென்காசி நகராட்சியில் சமாதான சமூகசேவை அமைப்பின் சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கு பாராட்டு விழா மற்றும் சமபந்தி நடைபெற்றது.

தென்காசி நகா்மன்றத் தலைவா் ஆா்.சாதிா்தலைமை வகித்து சமபந்தியை தொடங்கி வைத்தாா்.

விழாவில், நகராட்சி ஆணையா் ரவிச்சந்திரன், சமாதான சமூக சேவை அமைப்பின் அறங்காவலா் ராபின், பெஞ்சமின், சுகாதார அலுவலா்முகமது இஸ்மாயில் நகா்மன்ற உறுப்பினா்கள் ராமகிருஷ்ணன், நாகூா் மீரான், சுகாதார ஆய்வாளா் மாரிமுத்து, கணேசன் ஈஸ்வரன் மற்றும் சமூக சேவை அமைப்பை சாா்ந்த சரவணக்குமாா், ஜான்வெஸ்லி, குமாா், திமுக நகர பொருளாளா் சேக்பரீத், மாவட்ட பொறியாளா் அணி தலைவா் தங்கபாண்டியன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →