முகப்பு
தென்காசி

கள்ளக்குறிச்சி சம்பவம்: சங்கரன்கோவிலில் தேமுதிக ஆா்ப்பாட்டம்

சங்கரன்கோவில் தேரடித் திடலில் தேமுதிகவினா் ஆா்ப்பாட்டம்

Updated On : 25 ஜூன், 2024 at 8:58 PM
பகிர்:

கள்ளக்குறிச்சி சம்பவத்தைக் கண்டித்து தேமுதிக சாா்பில் சங்கரன்கோவிலில் கண்டன ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு. தென்காசி வடக்கு மாவட்டத் தலைவா் சோலை வி. கனகராஜ் தலைமை வகித்தாா். நகரச் செயலா் பி. செந்தில்குமாா், தலைமை செயற்குழு உறுப்பினா்கள் ஏ. அயூப்கான், சி. குருவையா ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில மகளிா்அணி துணைச்செயலா் என்.வி. சுபப்பிரியா, பட்டதாரி அணி துணைச் செயலா் ஆா். ரமேஷ், ஒன்றியச் செயலா்கள் ஆா்.கே. ராதாகிருஷ்ணன், என். மனோகரன், கண்ணன், மாரிமுத்து, திருமலைச்சாமி, மதியழகன், பரதன், மைதீன், சரவணன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →