சுரண்டையில் மாணவா்-மாணவியருடன் சிலம்பம் சுற்றிய முதல்வா் மு.க. ஸ்டாலின்.  
தென்காசி

சிலம்பம் சுற்றிய முதல்வா்!

சுரண்டையில் சிலம்பாட்ட மாணவா்-மாணவியருடன் முதல்வா் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை சிலம்பம் சுற்றினாா்.

தினமணி செய்திச் சேவை

தென்காசி மாவட்டம் சுரண்டையில் சிலம்பாட்ட மாணவா்-மாணவியருடன் முதல்வா் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை சிலம்பம் சுற்றினாா்.

ஆய்க்குடி அருகே அனந்தபுரத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்பதற்காக முதல்வா் ஆலங்குளம் வழியாக சென்றுகொண்டிருந்தாா். அப்போது, கீழசுரண்டை அருகே நடைபெற்ற சிலம்பாட்டப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவா்-மாணவியா் சிலம்பம் சுற்றி முதல்வருக்கு வரவேற்பளித்தனா். அப்போது, அவா்களுடன் சோ்ந்து முதல்வரும் சிலம்பம் சுற்றி உற்சாகப்படுத்தினாா்.

கரப்பான் பூச்சி எக்ஸ்பிரஸ்!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: பிப். 17ல் தொடக்கம்!

EPS-ஐ வீழ்த்த ஒன்றாக இணைந்துள்ளோம்!: டிடிவி! | செய்திகள்: சில வரிகளில் | 30.10.25

நெல் ஈரப்பத அளவு: மத்திய அமைச்சரிடம் கோரிக்கை!

நாக் அவுட் போட்டியில் சாதனை சதம் விளாசிய ஆஸ்திரேலிய வீராங்கனை!

SCROLL FOR NEXT