திருநெல்வேலி

முக்கூடல் முத்துமாலையம்மன் கோயிலில் 508 சுமங்கலி பூஜை

DIN

முக்கூடல் முத்துமாலையம்மன் கோயில் வளாகத்தில்  508 சுமங்கலி பூஜை நடைபெற்றது.
இதை முன்னிட்டு,  அம்மனுக்கு சிறப்பு பூஜை,  அபிஷேகம் நடைபெற்றது. பூஜையில் பெண்கள் கும்பத் தேங்காய்க்கு மஞ்சள் கயிறு கட்டி சுமங்கலி பூஜையும்,  மழை வேண்டியும்,  விவசாயம் செழித்து சுபிட்சம் பெற சிறப்பு பிரார்த்தனையும் செய்த
னர்.  இதில் ஏராளமான  பெண்கள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை இந்து நாடார் சேவா சங்கத்தினர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லைஸ்தானத்தில் பெருமாள் கோயில் தேரோட்டம்

50 சதவீத மானியத்தில் வேளாண் இடுபொருள்கள்

பேராவூரணி நீதிமன்றத்துக்கு கட்டடம் கட்ட இடம்:  உயா்நீதிமன்ற நீதிபதி ஆய்வு

வாக்குப் பதிவு சதவீதத்தை அதிகரித்து பாஜக நாடகம்: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

காவிரி ஒழுங்காற்று குழுத் தலைவரை மாற்ற விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT