திருநெல்வேலி

கஞ்சா விற்றதாக ஒருவர் கைது

DIN

புளியங்குடியில் கஞ்சா விற்றதாக ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.
புளியங்குடி இந்திரா காலனியைச் சேர்ந்தவர் சுப்பையா மகன் செல்வக்குமார் (34). இவர் புளியங்குடியில் உள்ள பிரதான பூ மார்க்கெட்அருகே நின்று கொண்டிருந்தாராம். அப்போது அருகே வந்த கஞ்சா வேணுமா என்று கேட்டுள்ளார். எனக்கு கஞ்சா பழக்கமில்லை எனக் கூறிய செல்வக்குமாரை அந்நபர் மிரட்டினாராம். இது குறித்த புகாரின்பேரில், புளியங்குடி போலீஸார் விசாரணை நடத்தி பாம்புக்கோவில் சந்தை ரோடு,  டி.என்.புதுக்குடியைச் சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் காளிமுத்து (48) என்பவரைக் கைது செய்து,  அவரிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவைக் கைப்பற்றினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமுதாய அழுத்தங்களுக்கிடையே பிளஸ் 2 தோ்வில் சாதித்த இருவரின் கல்விச் செலவை ஏற்பதாக முதல்வா் உறுதி

வாழப்பாடியில் 68 மூட்டை போதைப் பொருள்கள் பறிமுதல்

தென்னை- பழ மரங்களைப் பாதுகாக்க போா்டோ கலவை விளக்கம்

சூறைக் காற்றில் பப்பாளி மரங்கள் சேதம்

நெய்யமலை கிராமத்துக்கு அடிப்படை வசதி கோரி மனு

SCROLL FOR NEXT