திருநெல்வேலி

கடையநல்லூரில் எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம்

DIN

கோவையில் அபுதாஹிர் மீது பொய் வழக்கு பதிவு செய்ததாக கூறி, காவல் துறையைக் கண்டித்து கடையநல்லூரில் வெள்ளிக்கிழமை எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் திவான்ஒலி தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலர் மஹபூப்அன்சாரி, மாவட்ட துணைத் தலைவர் நயினாமுஹமது கனி, மாவட்டச் செயலர் சேக்சிந்தாமதார், மாவட்டப் பொருளாளர் சர்தார், தொழிற்சங்க மாவட்டத் தலைவர் ஹக்கீம், தொகுதித் தலைவர் நாகூர்கனி, நகரத் தலைவர் யாசர்கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் ஜாபர்அலிஉஸ்மானி பேசினார்.
நகரத் தலைவர் பாதுஷா நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT