திருநெல்வேலி

இட்டேரியில் மதுபாட்டில்கள் திருட்டு

DIN

ரெட்டியார்பட்டி அருகேயுள்ள இட்டேரியில் மதுபாட்டில்களைத் திருடிச் சென்ற மர்மநபர்களை போலீஸார் தேடி வருகிறார்கள்.
இட்டேரியில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இங்குள்ள பணியாளர்கள் செவ்வாய்க்கிழமை இரவு கடையைப் பூட்டி விட்டு சென்றனராம். புதன்கிழமை காலையில் சென்று பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டதோடு, அங்கிருந்த  சுமார் ரூ. 11 ஆயிரம் மதிப்பிலான விலைஉயர்ந்த மதுபாட்டில்களை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரியவந்ததாம்.  இதுகுறித்து கடையின் கண்காணிப்பாளர் வெங்கடாசலம் அளித்த புகாரின்பேரில் முன்னீர்பள்ளம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT