திருநெல்வேலி

நெல்லை மாநகர் மாவட்ட தேமுதிக நிர்வாகிகள் நியமனம்

DIN

திருநெல்வேலி மாநகர் மாவட்ட தேமுதிக நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
தேமுதிக கட்சியின் அமைப்புத் தேர்தல் இம்மாதம் 3 முதல் 7 ஆம் தேதி வரை நடைபெற்றது. இத்தேர்தலில், திருநெல்வேலி மாநகர் மாவட்ட நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
மாவட்டச் செயலராக அ. முகம்மதுஅலி, அவைத் தலைவராக எஸ். முருகன்சுப்பையா, பொருளாளராக எஸ். ஜெயசந்திரன், துணைச் செயலர்களாக எம். பழனிக்குமார், கே.ஏ. பரமசிவன், ஏ. முருகையா, எஸ். கன்னிகா, தலைமை செயற்குழு உறுப்பினர்களாக எஸ். வேல்பாண்டி,
பி. ஆனந்தமணி, பொதுக்குழு உறுப்பினர்களாக டி. பாலகிருஷ்ணன், எஸ். சரவணன், பி. குமார், கே. சுப்பிரமணியன், எம். முத்துக்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டதாக கட்சித் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கன்னியாகுமரி மாவட்ட அஞ்சலகங்களில் சிறப்பு ஆதாா் சேவை

விளையாட்டு விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம்

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: விசாரணை மே 6-க்கு ஒத்திவைப்பு

சிறப்பு திட்ட முறைகளை பயன்படுத்தி கோடை பயிா்களை பாதுகாக்க அறிவுறுத்தல்

டிடிஇஏ பள்ளிகளில் பாரதிதாசன் பிறந்த நாள் விழா

SCROLL FOR NEXT