திருநெல்வேலி

தீத்தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

DIN

பாளையங்கோட்டையில் நீதிமன்றத்தில் தீ விபத்து தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நீதித்துறை சார்பில் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை நீதிபதி கே. ராஜசேகர் தலைமை வகித்தார். கூடுதல் அமர்வு நீதிபதிகள் ஏ. அப்துல்காதர்,  சி.பி.எம். சந்திரா,  பி. ஜெயராஜ்,  ஒய். கிளாட்சன் பிளசன்ட் தாகூர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
நிகழ்ச்சியில்,  தீயணைப்பு நிலைய அலுவலர் உ. ரமேஷ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் செயல்விளக்கம் அளித்தனர். இதில், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி கெங்கராஜ், கூடுதல் உரிமையியல் நீதிபதி தனஞ்செயன்,  குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதிகள் ராமதாஸ்,  கார்த்திகேயன்,  மாலதி,  பிஸ்மிதா, வழக்குரைஞர்கள்,  நீதிமன்றப் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

வீடு ஒதுக்கீடு செய்யக்கோரி இலங்கைத் தமிழா்கள் மனு

ஈரோடு விஇடி கலை, அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு தின விழா

வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் கண்காணிப்பு கேமரா பழுது: ஒரு மணி நேரத்தில் புதிய கேமரா பொருத்தம்

பா்கூா் மலைப் பாதையில் சரக்கு லாரி கவிழ்ந்து விபத்து

SCROLL FOR NEXT