திருநெல்வேலி

ரோபோட்டிக்ஸ் போட்டி: புஷ்பலதா பள்ளி மாணவர்கள் சாதனை

DIN

தேசிய அளவிலான ரோபோட்டிக்ஸ் போட்டியில் பாளையங்கோட்டை புஷ்பலதா வித்யாமந்திர் பள்ளி மாணவர்கள் வெற்றிபெற்று பதக்கங்கள் பெற்றனர்.
 என்ட்ரென்ச் எலக்ட்ரானிக்ஸ், ஐ.ஐ.டி. நிறுவனம் சார்பில் என் விஷன் எனும் பெயரில் நடைபெற்ற தேசிய அளவிலான இப்போட்டியில் 2 குழுக்களாக இப்பள்ளி 8 ஆம் வகுப்பு மாணவர்கள் முதல், 2 ஆவது இடம் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சுழற்கோப்பை, முதலிடம் பெற்றவருக்கு ரூ. 7500 , 2 ஆம் இடம்பெற்றவருக்கு ரூ. 2500 பரிசுகள் வழங்கப்பட்டன.
  சென்னையில் இந்தியா ஸ்டெம் பவுன்டேசன் நடத்திய 6 முதல் 9 வயதுக்கு உள்பட்ட மாணவர்களுக்கான இப்போட்டியில் 4 ஆம் வகுப்பு மாணவர்கள் வெற்றி பெற்று கோப்பை, பதக்கம் வென்றனர். 
 இம் மாணவர்களை பள்ளித் தாளாளர் புஷ்பலதா பூரணன், முதல்வர் புஷ்பவேணி ஐயப்பன், ஆசிரியர்கள் பாராட்டினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

திருப்பூரில் நாளை புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

திருவிழாவில் கோஷ்டி மோதல்: 10 பேருக்கு கத்திக்குத்து

ராமநாதபுரம் மாவட்ட சிறைகளில் நீதிபதி, ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT