திருநெல்வேலி

மூதாட்டியிடம் நகை பறித்தவர் கைது

DIN

மேலப்பாளையத்தில் மூதாட்டியிடம் நகை பறித்தவர் கைது செய்யப்பட்டார். 
மேலப்பாளையம் அக்பர் தெருவைச் சேர்ந்தவர் அப்பாஸ்.  இவருடைய மனைவி மைதீன் பாத் (82).    கடந்த 14-ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது,  வீட்டுக்குள் புகுந்த ஒருவர்,  அவர்  கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்கச் சங்கிலியைப்  பறித்துச் சென்றாராம். இதுகுறித்த புகாரின்பேரில், மேலப்பாளையம் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து,   அதே பகுதியைச் சேர்ந்த,  அவரது உறவினருமான பாதுஷாவை (44) கைது செய்து, அவரிடமிருந்து 5.5 பவுன் நகையை மீட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

சதுரகிரிக்குச் செல்ல மே.5 முதல் அனுமதி!

காரைக்கால் மாங்கனித் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்:திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

மறுவெளியீட்டில் அசத்தும் கில்லி: அஜித்தின் 3 படங்கள் இணைந்தும் குறைவான வசூல்!

இந்தியாவில் 2 கோடி கணக்குகளை நீக்கியது வாட்ஸ்ஆப்

SCROLL FOR NEXT