திருநெல்வேலி

சேரன்மகாதேவியில் பி.எஸ்.பாண்டியன் வாக்கு சேகரிப்பு

DIN

திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் பி.எஸ்.பாண்டியன் சேரன்மகாதேவி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாக்கு சேகரித்தார்.
சேரன்மகாதேவி, கங்கனான்குளம், கரிசல்பட்டி, கோவிந்தபேரி, புலவன்குடியிருப்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பி.எஸ்.பாண்டியன் வாக்கு சேகரித்தார்.
அப்போது, பேசிய அவர், நான் வெற்றி பெற்றால் இத்தொகுதி மக்களின் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றுவேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீரில் தீவிரவாத அமைப்புத் தலைவர் சுட்டுக்கொலை

வேலூரில் தூய்மைப் பணியாளர் மீது மோதிய இருசக்கர வாகனம்: மரித்துப்போனதா மனிதம்?

வெப்பத்தின் பிடியில் சிக்கிய ராஜஸ்தான்!

ஓ மை ரித்திகா!

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடையலங்கார அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

SCROLL FOR NEXT