திருநெல்வேலி

கரிவலம்வந்தநல்லூர் அருகே பெண்ணுக்கு தொந்தரவு: இளைஞர் கைது

DIN

கரிவலம்வந்தநல்லூர் அருகே வீடு புகுந்து இளம்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற இளைஞரைப் போலீஸார் கைது செய்தனர். 
கரிவலம்வந்தநல்லூர் அருகே சத்திரப்பட்டியைச் சேர்ந்த 30 வயது பெண்ணிடம், அவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த  தமிழ்மணி மகன் செல்வக்குமார் (27) என்பவர் கடந்த இரு தினங்களுக்கு முன் அந்தப் பெண்ணின் கணவர் இல்லாத நேரத்தில் அவரது வீட்டுக்குள் புகுந்து தவறாக நடக்க முயன்றாராம். 
புகாரின்பேரில்,  கரிவலம்வந்தநல்லூர் போலீஸார் வழக்குப் பதிந்து செல்வக்குமாரை கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகாலாந்தில் 3-ஆவது நாளாக கடையடைப்பு: பொருள்கள் வாங்க அஸ்ஸாம் செல்லும் மக்கள்

செஸ் வீரா் குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத் தொகை முதல்வா் ஸ்டாலின் வழங்கினாா்

பரமத்தி வேலூா் விநாயகா் கோயில்களில் சங்கடஹர சதுா்த்தி விழா

காங்கிரஸின் ஆபத்தான வாக்கு வங்கி அரசியல்: பிரதமர் மோடி

திருச்செங்கோடு தோ்த் திருவிழாவுக்கு கொடி சேலை அளிப்பு

SCROLL FOR NEXT