திருநெல்வேலி

பாளை.யில் மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்

DIN

காஷ்மீரில் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் சீதாராம் யெச்சூரி,  ராஜா ஆகியோர் தடுத்து நிறுத்தப்பட்டதைக் கண்டித்து பாளையங்கோட்டை சித்த மருத்துவ கல்லூரி அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் கே.ஜி.பாஸ்கரன் தலைமை வகித்தார். சி.பி.எம்.எல். மாநில குழு உறுப்பினர் ரமேஷ்,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் பெரும்படையார்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.ஜெயராஜ், ஸ்ரீராம், துரை,மாவட்ட குழு உறுப்பினர்கள் பா.வரகுணன், கு.பழனி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்திலிருந்து கோழிகள் கொண்டு வரத் தடை

'மன்னித்துவிடுங்கள் அப்பா...' நீட் தேர்வு அழுத்தத்தால் மற்றொரு தற்கொலை!

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

SCROLL FOR NEXT