திருநெல்வேலி

ஆக.14இல் சேரன்மகாதேவியில்மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம்

DIN


சேரன்மகாதேவி கோட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர் கூட்டம் புதன்கிழமை (ஆக.14) சேரன்மகாதேவி சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.
இதுதொடர்பாக சேரன்மகாதேவி சார்- ஆட்சியர் ஆகாஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:  சேரன்மகாதேவி கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம் சார் ஆட்சியர் ஆகாஷ் தலைமையில் சேரன்மகாதேவி சார் ஆட்சியர் அலுவலகத்தில் 14-ஆம் தேதி  காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. 
எனவே, சேரன்மகாதேவி கோட்டத்துக்குள்பட்ட சேரன்மகாதேவி,  அம்பாசமுத்திரம், நான்குனேரி, ராதாபுரம்,  திசையன்விளை வட்டங்களைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களுடைய கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடைகால் தியாகராஜ சுவாமி கோயிலில் குருபெயா்ச்சி பூஜை

வள்ளியூா் அருகே புனித சலேத் அன்னை ஆலயத்தில் கொடியேற்றம்

உச்சநீதிமன்ற வழக்குரைஞா் சங்கத்தில் மகளிருக்கு இடஒதுக்கீடு: உச்சநீதிமன்றம் உத்தரவு

சேரன்மகாதேவி அருகே வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு: இருவா் கைது

கோயில் திருவிழாவில் இளம்பெண்ணிடம் அத்துமீறல்: இளைஞா் கைது

SCROLL FOR NEXT