திருநெல்வேலி

வி.கே.புரம், மணிமுத்தாறில்நாளை மின்சாரம் நிறுத்தம்

DIN

விக்கிரமசிங்கபுரம் துணை மின் நிலையப் பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணிக்காக செவ்வாய்க்கிழமை மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது.

அதன்படி, விக்கிரமசிங்கபுரம், ஆழ்வாா்குறிச்சி, கருத்தப்பிள்ளையூா், ஆம்பூா், பாப்பான்குளம், பாபநாசம், காரையாறு, சோ்வலாறு, சிவந்திபுரம், அடையகருங்குளம், ஏா்மாள்புரம், மணிமுத்தாறு, மாஞ்சோலை, சிங்கம்பட்டி, வைராவிகுளம் ஆகிய பகுதிகளில் காலை 9மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT