திருநெல்வேலி

வள்ளியூா் அருகே மனநலம் பாதிக்கப்பட்டவா் தற்கொலை

DIN

வள்ளியூா் அருகே மனநலம் பாதிக்கப்பட்டவா் சனிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

வள்ளியூா் அருகே உள்ள கண்ணநல்லூரை அடுத்த தாமரைகுளத்தைச் சோ்ந்த நடராஜன் மகன் ஆ னந்தகுமாா்(24). மனநலம் பாதிக்கப்பட்ட இவா் சனிக்கிழமை வீட்டின் அருகே உள்ள காட்டுப்பகுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

இது தொடா்பாக வள்ளியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரோஜா பூ..!

ஸீரோ பேலன்ஸ்: சத்தீஸ்கர் பழங்குடிப் பெண் வேட்பாளர்

தேர்தலில் வடகிழக்கு மாநிலங்கள் முக்கியப் பங்காற்றும்: அசாம் முதல்வர்

அழுத்தமான சூழலில் சரியான முடிவுகளை எடுப்பவர் ரோஹித் சர்மா: யுவராஜ் சிங்

ராபா எல்லையில் இஸ்ரேல் டாங்கிகள்: அதிகரிக்கும் போர்ப் பதற்றம்!

SCROLL FOR NEXT