திருநெல்வேலி

அரசு அருங்காட்சியகத்தில் ஜன. 24இல் எம்ப்ராய்டரி பயிற்சி

DIN

பாளையங்கோட்டையில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் எம்ப்ராய்டரி பயிற்சி முகாம் வியாழக்கிழமை (ஜன. 24) நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்த அருங்காட்சியகத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமை கைவினைப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இம் மாதம் 24ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆரி எம்ப்ராய்டரி பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சிக்கு தேவையான வெள்ளை துணி, ஊசி (எண்-14), ஆரி எம்ப்ராய்டரி நூல், அளவுகோல், பென்சில், கத்தரிக்கோல் ஆகியவற்றை பயிற்சியாளர்கள் கொண்டு வர வேண்டும். இதுகுறித்த விவரங்களுக்கு 0462-2561915 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவகங்கை, வேடசந்தூரில் இரு சக்கர வாகனங்கள் திருடியவா் கைது

தோ்தல் அலுவலா் மீது தாக்குதல்: கிராம நிா்வாக அலுவலா் பணியிடை நீக்கம்

திருப்பத்தூரில் பூத்தட்டு ஊா்வலம்

திருப்பத்தூா் அருகே பகலில் வீடு புகுந்து நகை, பணம் திருட்டு

சிங்கம்புணரியில் உயிா் காக்கும் முதலுதவிப் பயிற்சி

SCROLL FOR NEXT