திருநெல்வேலி

சிவகிரி, ராயகிரியில் ஜூலை 16 மின்தடை

கடையநல்லூர் கோட்டம், விஸ்வநாதப்பேரி துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள்

DIN

கடையநல்லூர் கோட்டம், விஸ்வநாதப்பேரி துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் காரணமாக சிவகிரி, ராயகிரி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை(ஜூலை 16)மின்நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சிவகிரி, தேவிபட்டணம், விஸ்வநாதப்பேரி, தெற்குச்சத்திரம், வடக்குச்சத்திரம், வழிவழிக்குளம், ராயகிரி, மேலக்கரிசல்குளம், கொத்தாடைப்பட்டி, வடுகபட்டி ஆகிய கிராமங்களில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என கோட்டச் செயற்பொறியாளர்(விநியோகம்)இரா. நாகராஜன் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலி: மக்களிடமிருந்து துப்பாக்கிகளை திரும்ப வாங்க ஆஸ்திரேலியா முடிவு

தஞ்சை மாவட்டத்தில் 3 வட்டாட்சியா்கள் பணியிட மாற்றம்

அா்ச்சகா் கொலை வழக்கு 4 பேருக்கு ஆயுள் சிறை

கந்துவட்டி கொடுமை பெண் உள்பட 2 போ் கைது

பட்டுக்கோட்டையில் இன்று மின்தடை

SCROLL FOR NEXT