திருநெல்வேலி

களக்காடு அருகே பிடிபட்ட மலைப்பாம்பு

களக்காடு அருகே சாலையோரத்தில் நடமாடிய மலைப்பாம்பை வனத்துறையினர் பிடித்து காட்டில் கொண்டு  விட்டனர். 

DIN


களக்காடு அருகே சாலையோரத்தில் நடமாடிய மலைப்பாம்பை வனத்துறையினர் பிடித்து காட்டில் கொண்டு  விட்டனர். 
களக்காடு அருகேயுள்ள கருவேலன்குளம் உப்பாற்றையொட்டி சாலையோரம் மலைப்பாம்பு நடமாட்டம் இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. வனச்சரகர் புகழேந்தி அறிவுறுத்தலின்பேரில், வனத்துறையினர் அங்கு சென்று ஒரு மணி நேர முயற்சிக்கு பின்னர் சுமார் 7 அடி உள்ள மலைப்பாம்பை பிடித்து களக்காடு அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜிடி நாயுடு மேம்பாலத்தில் பள்ளி வேன் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு!

மங்காத்தா ரீ-ரிலீஸ்? இயக்குநர் அப்டேட்! ரசிகர்கள் ஆவல்!

பந்துவீச்சாளராகவும் கேப்டனாகவும் சாதனை நிகழ்த்திய பாட் கம்மின்ஸ்!

திமுக என்றுமே மக்கள் செல்வாக்குடன் வென்றதில்லை: நயினார் நாகேந்திரன்

பிகாரில் குளிர் அலை எச்சரிக்கை! 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

SCROLL FOR NEXT