திருநெல்வேலி

பொன்னாக்குடியில் சுழற்கழக கருத்தரங்கு

DIN

பொன்னாக்குடி செங்குளத்தில் 114 ஆவது உலக சுழற்கழக தினம்,  கருத்தரங்கு  நடைபெற்றது.
திருநெல்வேலி சுழற்கழகத் தலைவர் பரமசிவன் தலைமை வகித்தார். சுழற்கழக உதவி ஆளுநர் தனிஷ்க் ஹரிகிருஷ்ணன், ஆவுடையப்பன், வருங்கால தலைவர் செந்தில்குமார், சுழற்கழக ஆளுநர் ராஜகோபாலன், வின்ஸ் திட்ட தேசியக்குழு நிர்வாகி ரகுநாத், பி.டி.பிரபாகர், டாக்டர் சேக் சலீம், முருகதாஸ் உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT