திருநெல்வேலி

சுந்தரனார் பல்கலை.யில் மனோ வாசகர் வட்ட நிகழ்ச்சி

DIN

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மனோ வாசகர் வட்ட நிகழ்ச்சி அன்மையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு நூலகர் அ.திருமகள் தலைமை வகித்தார்.  எஸ்.ரமேஷ் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக சென்னை மத்திய சித்தா மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வர் ம.முருகேசன் பங்கேற்றார்.  பல்கலைக்கழக மருத்துவ அலுவலர் பி.அய்யனார்,  வணிகவியல் துறைத் தலைவர் பி.ரேவதி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.  இந்நிகழ்ச்சியில், நூலகத் துறைத் தலைவர் பி.பாலசுப்ரமணியன், உதவி நூலகர் கண்ணன், பேராசிரியர்கள் ஜோதி முருகன், சென்டுராய பெருமாள் உள்பட மாணவர், மாணவிகள் கலந்துகொண்டனர்.  பேராசிரியர் நேரு நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோமா...?

வாரணாசியில் பிரதமா் மோடி 14-ஆம் தேதி வேட்புமனு தாக்கல்

அம்மூா் காப்புக் காட்டில் தண்ணீா் தேடி அலையும் விலங்குகள்.. வனத்துறை நடவடிக்கை எடுக்க சமூக ஆா்வலா்கள் கோரிக்கை ...

இந்து மக்கள் கட்சி வேலூா் கோட்ட பொறுப்பாளா்கள் சந்திப்பு

முஸ்லிம்களை ‘பகடைக்காயாக’ காங்கிரஸ் பயன்படுத்துகிறது: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT