திருநெல்வேலி

முகிலனை கண்டுபிடிக்க கோரி ஆர்ப்பாட்டம்

DIN


சுற்றுச்சூழல் நல ஆர்வலர் முகிலனை கண்டுபிடிக்க கோரி பொது நல அமைப்பினர் திருநெல்வேலியில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு திருநெல்வேலி மாவட்டத் தலைவர் மா.பால் அண்ணாதுரை தலைமை வகித்தார்.  நிர்வாகிகள் பி.ஆர்.நடராஜன்,  ராஜ மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மர்மமான முறையில் காணாமல் போன சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலனைக் கண்டுபிடிக்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. அ.பீட்டர், லோகசங்கர், முத்துப்பாண்டி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.  அருணா தேவி நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

தமிழக, கேரள கடலோரப் பகுதிகளில் முதல் முறையாக அதீத அலை எச்சரிக்கை!

மீண்டும் இணைந்த ‘ஜோ’ பட கூட்டணி!

கொல்கத்தா அருகே ஆடை உற்பத்தி நிறுவனத்தில் தீ

சவுக்கு சங்கர் கைது! அழைத்துச் சென்ற வாகனம் விபத்து

SCROLL FOR NEXT