திருநெல்வேலி

இலஞ்சியில் ரூ.4 லட்சத்தில் புதிய மயானக் கூடம் அமைக்க பூமிபூஜை

DIN

தென்காசி மக்களவைத் தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 4 லட்சம் மதிப்பில் இலஞ்சியில் புதிய மயானக் கூடம் அமைப்பதற்கான பூமிபூஜை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில்,  அதிமுக புறநகர் மாவட்டப் பொருளாளர் சண்முகசுந்தரம், பேரூர் கழகச் செயலர் மயில்வேலன், முன்னாள் பேரூராட்சித் தலைவர் காத்தவராயன், செல்வகுமார், சௌந்திரன், மூக்கையா, சங்குபாண்டியன், பண்டாரம், வெளியப்பன், அன்னமராஜா, பிரபு ஆகியோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் உயிரிழப்பு

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

SCROLL FOR NEXT