திருநெல்வேலி

நெல்லை அமமுக  வேட்பாளர் மீது வழக்கு

DIN

திருநெல்வேலியில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக அமமுக வேட்பாளர் உள்ளிட்டோர் மீது போலீஸார் 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
மக்களவைத் தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இந்நிலையில் புதன்கிழமை திருநெல்வேலி மக்களவைத் தொகுதி அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் ரா.ஞானஅருள்மணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்தார். 
அப்போது அவர்கள் தேர்தல் நடத்தை விதியை மீறியதாக, அக்கட்சியின் மாவட்டச் செயலர் கல்லூர் இ. வேலாயுதம், வேட்பாளர் ரா.ஞானஅருள்மணி உள்பட 50 பேர் மீது திருநெல்வேலி சந்திப்பு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ம் கட்டத் தேர்தல்: 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

SCROLL FOR NEXT