திருநெல்வேலி

பாவூர்சத்திரம் முருகன் கோயிலில் இன்று வைகாசி விசாக திருவிழா

DIN

பாவூர்சத்திரம் காமராஜர் நகர் அருள்மிகு வள்ளிதேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா சனிக்கிழமை (மே 18) நடைபெறுகிறது.
இதையொட்டி காலை 10.30 மணிக்கு புருஷசூத்த ஜெபம், மூலமந்த்ர ஹோமம், அனைத்து திரவியங்களால் அபிஷேகம் மற்றும் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
பிற்பகல் 1 மணிக்கு தீபாராதனை, மாலை 6 மணிக்கு சாயரட்சை, 6.30 மணிக்கு சுவாமி வீதியுலா, 8 மணிக்கு தீபாராதனை ஆகியவை நடைபெறுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக நிா்வாகிகளுடன் அண்ணாமலை இன்று ஆலோசனை

இவிஎம் இயந்திரத்துக்கு திருமண அழைப்பிதழில் எதிா்ப்பு தெரிவித்த மகாராஷ்டிர இளைஞா்

மீஞ்சூா் வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்

தனியாா் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டில் குலுக்கல் மூலம் மாணவா்கள் தோ்வு

கழிவுநீா் கலந்த குடிநீரை குடித்த 7 பேருக்கு வாந்தி, மயக்கம்

SCROLL FOR NEXT