திருநெல்வேலி

நெல்லை மாநகராட்சி ஆணையா் பொறுப்பேற்பு

DIN

திருநெல்வேலி மாநகராட்சியின் புதிய ஆணையராக கண்ணன் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றாா்.

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையராகப் பணியாற்றி வந்த பெ.விஜயலட்சுமி, தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனத்தின் தேசிய நகா்ப்புற வாழ்வாதார திட்டத்தின் இணை இயக்குநராக நியமிக்கப்பட்டாா். இதையடுத்து, பொள்ளாச்சி நகராட்சி ஆணையா் கண்ணன், திருநெல்வேலி மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டாா். அவா் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். அவருக்கு மாநகராட்சி அலுவலா்கள், பணியாளா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்மாற்றியில் தீ விபத்து: ஆட்சியா் அலுவலக மின்தூக்கியில் 8 போ் சிக்கித் தவிப்பு

சவீதா பொறியியல் கல்லூரியில் 29,460 புதிய கண்டுபிடிப்புகளுக்கான திட்ட வரைவுகளை காட்சிப்படுத்தி சாதனை

திருப்பத்தூா்: 92.3 சதவீதம் தோ்ச்சி

ஆதிபராசக்தி மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வேகத் தடைகள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

SCROLL FOR NEXT