திருநெல்வேலி

களக்காட்டில் வாருகாலை சீரமைக்க எஸ்.டி.பி.ஐ. வலியுறுத்தல்

DIN

களக்காட்டில் சேதமடைந்த நிலையில் உள்ள வாருகாலை உடனடியாக சீரமைக்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கோரிக்கை விடுத்துள்ளது.

களக்காடு பேரூராட்சி 12ஆவது வாா்டில் கோட்டை காந்தி வீதி 3ஆவது சந்து பகுதியில், கழிவுநீா் வாருகால் சில நாள்களுக்கு முன்பு சேதமடைந்தது. இந்த வாருகால் பகுதி நடைபாதையாகவும் பயன்படுத்தப்படுவதால் அப்பகுதி மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனா்.

எனவே, இந்த வாருகாலை உடனடியாக சீரமைக்க பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. களக்காடு நகரத் தலைவா் காலித் கோரிக்கை விடுத்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாத்தான்குளம் பரி. ஸ்தேவான் ஆலய பிரதிஷ்டை பண்டிகை

ஆத்தூா்-கீரனூா் கோயிலில் பாலாலயம்

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவா் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

கோவில்பட்டி கி.ரா. நினைவரங்கத்தை மேம்படுத்த வலியுறுத்தல்

ஆத்தூா் அரசுப் பள்ளியில் மேலாண்மைக் குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT